International Students Day !
Written By Director on Wednesday, November 16, 2011 | 10:29 PM
Labels:
day,
International,
November 17,
Students
Visitors
78,660
சரஸ்வதி துதி
இன்னறுங் கனிச்சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண்சுனைகளியற்றல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.
-மஹாகவி.சுப்பிரமணியபாரதியார்
இனிய நீர்த்தண்சுனைகளியற்றல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.
-மஹாகவி.சுப்பிரமணியபாரதியார்
விழி தானம் செய்வோம்!
விழியில்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்!
இறந்த பின்னும் இந்த உலகைக் காண்போம்!
0 comments:
Post a Comment